நோக்கம்
அறிவுலகின் ஆசானாய் தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தத்துவ மேதை பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பற்றி இதோ எமது படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே எமது பார்வைக்கு வைக்க உம்மை அழைக்கிறோம்

தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்

Friday, September 4, 2009

ரெட்டி யின் சாவும் தமிழர்களின் மானமும்

என்னடா நடக்குது நாட்டுல

எவ்ளோ தெனாவெட்டு இருந்தா ராஜசேகர ரெட்டி செத்ததுக்கு இங்கன போஸ்டரு ஒட்டுவனுங்க இந்த காங்கிரசு கார கம்முனாட்டிங்க; கழிசடைங்க

தமிழனுக்கு கொஞ்சங் கூட தொடர்பே இல்லாத அனாதையா செத்து போன நாதாரிகளுக்கு இங்க விடுமுறை வேற.. வெக்க கேடு.

லட்சக்கணக்கில இறந்து போன நம் தமிழ் உறவுகளுக்காக ஒரு அறிக்கை கூட விட மனசு இல்லாத கபோதிகளுக்கு விடுமுறை ஒரு கேடா?
கேளுங்கள் தமிழர்களே நீங்கள் என்ன இளிச்ச வாயர்களா?

தமிழா? உனக்கு என்ன ஆனது ஏன் மவுனமாகி போனாய்?
உன் வேகம் என்ன ஆனது ?
உணர்ச்சிகளுக்கு விடுப்பு விட்டு விட்டாயா?
மானத்தை அடகு கொடுத்து விட்டாயா ?

No comments: